Tuesday, 20 February 2018

Today

இன்று பொருளறிவியல் கற்பித்தலில் மீச்சிறு கற்பித்தலுக்கு பாடவரைவு எழுதினேன் . குழந்தைப் பருவமும் அதில் ஏற்படும் வளர்ச்சிகளும் பற்றி படித்தேன் .தேசிய கலைத்திட்ட கட்டமைப்பின் நோக்கு , கற்றலும் அறிவும் பற்றி படித்தேன் . விளைபயன்மிக்க கற்பித்தல் என்பதன் வரையறை , இயல்புகள் பற்றி தேர்வு எழுதினேன் . எழுதுதல் செயல்பாட்டில் இடம் பெறும் படிநிலைகள் பற்றி படித்தேன் .

No comments:

Post a Comment