Wednesday, 7 February 2018

today

பத்தாவது ஐந்தாண்டு திட்டம்
 
  வறுமை விகித்தை 2007 க்குள் 5% ஆக குறைத்தல்,புதிதாக வேலைக்குச் சேருவோர் வேலை வாய்ப்புக்கான திறனைப்பெற்றிருத்தல் மற்றும் திட்ட முதலிடு:921,291கோடி ரூபாய் கொண்டு திட்டமிடப்பட்டது.

       பதினொன்றாவது ஐந்தாண்டு திட்டம்

   பாலின சமத்துவமின்மையைக் கறைத்தல்,சுத்தமான குடிநீர் 2009 க்குள் அனைவருக்கும் கிடைக்கச் செய்தல்,கருத்தரிப்பு விகித்தை 2.1 எனக் குறைத்தல்.
 
      பன்னிரெண்டாவது ஐந்தாண்டு திட்டம்
 
   இத்திட்டம் இரண்டு ஆண்டுகள் மட்டும் நீடித்தது.ஆதார் அடையாள அட்டையை எல்லா குடிமக்களுக்கும் வழங்கல்,கருப்பு பணத்தை வெளிக்கொணர்தல்,மின்னணு பரிமாற்றத்தை நடைமுறைப்படுத்துதல்.
 
  போன்றவை தற்கால இந்தியாவும் கல்வியும் பாட வேளையில் தேர்வு எழுதினோம்.

No comments:

Post a Comment