பொது மக்களது நிதி உதவி;
தனி மனிதர்களும்,அறக்கட்டளைகளும், வணிக நிறுவனங்களும் கல்வி நிலையங்களை ஏற்படுத்தி நடத்தி வருகின்றன.கல்வி நிலையங்களகன் வளர்ச்சிக்காக நிலமாகவோ,பொருளாகவோ,பணமாகவோ,கட்டிடங்களாகவோ உதவி செய்து வருகின்றனர்.
தனி மனிதர்களும்,அறக்கட்டளைகளும், வணிக நிறுவனங்களும் கல்வி நிலையங்களை ஏற்படுத்தி நடத்தி வருகின்றன.கல்வி நிலையங்களகன் வளர்ச்சிக்காக நிலமாகவோ,பொருளாகவோ,பணமாகவோ,கட்டிடங்களாகவோ உதவி செய்து வருகின்றனர்.
கல்விக்கட்டணம்;
பத்தாவது வகுப்பு வரை அரசு மற்றும் அரசுநிதி உதவி பெறும் பள்ளிகளில் கல்விக்கட்டணம் கிடையாது. உயர்கல்வியில் அரசு கல்வி நிலையங்களில் கட்டணங்கள் குறைவாக உள்ளன.எதாவது ஒரு வகை கட்டணச்சலுகை பெறுகின்றனர்.
மாணவர்களுக்கான கல்விக்கடன்;
அரசுடையாக்கப்பட்ட வங்கிகளில் மாணவர்களுக்கு குறைந்த வட்டியில் நீண்ட கால படிப்புதவிக்கடன் வழங்குகிறது.45%அளவு தமிழக மாணவர்களே படிப்புதவித்தொகை பெறுகின்றனர்.
வெளிநாட்டு நிதி உதவி;
வெளிநாடுகளிலிருந்து இந்தியா பெற்ற நிதி உதவி:
ஆண்டு 2013:421 மில்லியன் டாலர்கள்
ஆண்டு 2014:806 மில்லியன் டாலர்கள்
ஆண்டு 2013:421 மில்லியன் டாலர்கள்
ஆண்டு 2014:806 மில்லியன் டாலர்கள்
போன்றவை தற்கால இந்தியாவும் கல்வியும் பாட வேளையில் தேர்வு எழுதப்பட்டது.
No comments:
Post a Comment