Friday, 9 February 2018

today

பொது மக்களது நிதி உதவி;
 
   தனி மனிதர்களும்,அறக்கட்டளைகளும், வணிக நிறுவனங்களும் கல்வி நிலையங்களை ஏற்படுத்தி நடத்தி வருகின்றன.கல்வி நிலையங்களகன் வளர்ச்சிக்காக நிலமாகவோ,பொருளாகவோ,பணமாகவோ,கட்டிடங்களாகவோ உதவி செய்து வருகின்றனர்.

கல்விக்கட்டணம்;

  பத்தாவது வகுப்பு வரை அரசு மற்றும் அரசுநிதி உதவி பெறும் பள்ளிகளில் கல்விக்கட்டணம் கிடையாது. உயர்கல்வியில் அரசு கல்வி நிலையங்களில் கட்டணங்கள் குறைவாக உள்ளன.எதாவது ஒரு வகை கட்டணச்சலுகை பெறுகின்றனர்.

மாணவர்களுக்கான கல்விக்கடன்;

  அரசுடையாக்கப்பட்ட வங்கிகளில் மாணவர்களுக்கு குறைந்த வட்டியில் நீண்ட கால படிப்புதவிக்கடன் வழங்குகிறது.45%அளவு தமிழக மாணவர்களே படிப்புதவித்தொகை பெறுகின்றனர்.

வெளிநாட்டு நிதி உதவி;

  வெளிநாடுகளிலிருந்து இந்தியா பெற்ற நிதி உதவி:
  ஆண்டு 2013:421 மில்லியன் டாலர்கள்
  ஆண்டு 2014:806 மில்லியன் டாலர்கள்

போன்றவை தற்கால இந்தியாவும் கல்வியும் பாட வேளையில் தேர்வு எழுதப்பட்டது.

No comments:

Post a Comment