இன்று சி ஆர் ஐ ~ கணினி பயன்படுத்துவதன் மூலம் பார்வை குறைபாடு எற்படுகிறது என்பது பற்றிய தகவல்கள் அறிந்தேன் . தேசிய கலைத்திட்டம் பற்றி படித்தேன் . ஆசிரியர் மாணவர் உறவுமுறை , ஆசிரியர் மாணவர் இடையே நல்லுறவு பேண வேண்டியதன் அவசியம் , ஆசிரியர் மாணவர் நல்லுறவை மேம்படுத்திடும் ஆலோசனைகள் பற்றி தேர்வு எழுதினேன் .பெண்கள் மீதான வன்முறையும் மகளிர் பாதுகாப்பும் பற்றி படித்தேன் .
No comments:
Post a Comment