Saturday, 10 February 2018

today

களப்பயணம் மற்றும் கள ஆய்வு மூலம் கற்றல்;

    மாணவர்கள், சூழ்நிலையோடு நெருக்கமான தொடர்பைப்பெற உதவுகிறது, கற்போரிடையே துடிப்பான கற்றலை ஊக்குவிக்கிறது,கூர்ந்து நோக்கும் திறனையும் ஆய்வுத்திறனையும் வளர்த்திடுகிறது,மாணவர்களிடம் சமூகத்திறன்களை மேம்படுத்துகிறது,மாணவர்களிடம் பிரச்சினையைத் தீர்க்கும் திறனை வளர்க்கிறது.

வலைப்பின்னல் தளங்களைப்பயன்படுத்தி கற்றல்;

   பொருள் படைக்கும் ஆற்றல்,உரைநடைப்பகுதிகளை ஆராய்ந்தறிந்து பொருளுரைத்தல் திறன்களை வளரச்செய்கிறது,கற்போரை மையமாகக் கொண்டு அமைகிறது,துடிப்பான கற்றலை ஊக்குவிக்கிறது, குழு உறுப்பினர்களிடையே ஒத்துழைப்பையும்,புரிந்துணர்தலையும் வளர்க்கின்றது.

பள்ளிக்கு வெளியே கற்றலின் வரம்புகள்;

  பள்ளி பாடவேளை அட்டவணையை அமைத்திடல் மிகவும் கடினம்,செலவு மிக்கது,மாணவர்களின் பாதுகாப்பின்மை,களப்பயணத்தை திட்டமிடுதலும்,நடத்திடலும் சவாலான பணியாகும்.

No comments:

Post a Comment