பெண்தன்மையுடனோ அல்லது ஆண்தன்மையுடனோ எவரும் பிறப்பதில்லை;அத்தகைய தன்மையுடையவராக ஆக்கப்படுகிறார் என சைமன் டி ப்யூவோர் பாலின தன் அடையாளம் பற்றி கூறுகிறார்.குமரப்பருவத்தில் உருவாகும் பாலினத்தன்டையாளம் முதிர் வாலிப வயத்திற்கும் இடைப்பட்ட பருவமாகும். இதில் மூன்று மாற்றங்களை குறிப்பிடுகின்றனர்.
தற்கருத்து
ஒருவர் தன்னைப் பற்றிக் கொண்டுள்ள மனபிம்பம், மனப்பான்மைகள்,உணர்ச்சிகளின் தொகுப்பே ஒட்டுமொத்த தற்கருத்தாகும்.
ஒருவர் தன்னைப் பற்றிக் கொண்டுள்ள மனபிம்பம், மனப்பான்மைகள்,உணர்ச்சிகளின் தொகுப்பே ஒட்டுமொத்த தற்கருத்தாகும்.
அதிரடியான உடல் வளர்ச்சி
குமரப்பருவத்தில் ஆண்களும்,பெண்களும் உடல்வளர்ச்சியின் உச்சத்தை அடைகிறார்கள்.உயரம்,எடை இவை அதிகரிப்பதோடு,கை,கால்கள் நீளமாகவும் காணப்படும்.
குமரப்பருவத்தில் ஆண்களும்,பெண்களும் உடல்வளர்ச்சியின் உச்சத்தை அடைகிறார்கள்.உயரம்,எடை இவை அதிகரிப்பதோடு,கை,கால்கள் நீளமாகவும் காணப்படும்.
எதிர்பாலினக்கவர்ச்சி
குமரப்பருவத்தில் பாலுட்டிசுரப்பிகள் இயங்கத் தொடங்குவதால் பாலுணர்வு அதிகரித்து காணப்படும். இதில் மனக்கிளர்ச்சி,கவனச்சீர்குலைவும் மாணவர்களை அலைக்களிக்கும்.
போன்றவை குழந்தைப்பருவமும் வளர்ச்சியும் பாட வேளையில் தேர்வு எழுதினோம்.
குமரப்பருவத்தில் பாலுட்டிசுரப்பிகள் இயங்கத் தொடங்குவதால் பாலுணர்வு அதிகரித்து காணப்படும். இதில் மனக்கிளர்ச்சி,கவனச்சீர்குலைவும் மாணவர்களை அலைக்களிக்கும்.
போன்றவை குழந்தைப்பருவமும் வளர்ச்சியும் பாட வேளையில் தேர்வு எழுதினோம்.
No comments:
Post a Comment