Wednesday, 14 February 2018

today

சட்டபிரிவு-343: இந்தியாவின் அரசு அலுவலக மொழி
  
   உட்பிரிவு(1) - தேவநாகரி எழுத்து வடிவம் கொண்ட ஹிந்தி மொழியே இந்தியாவின் அரசு அலுவலக மொழியாக இருக்கும்.
   உட்பிரிவு(2) - ஜனாதிபதி விரும்பினால் ஆங்கிலம் பயன்படுத்தப்படும் இடங்களில் ஆங்கிலத்தோடு,இந்தியையும் பயன்படுத்திட உத்தரவு பிறப்பித்திடலாம்.
  உட்பிரிவு(3) - ஆங்கிலத்தை தொடர்ந்து பயன்படுத்துதல்.தேவநாகரி வடிவிலான எண்களைக் குறிப்பிட்ட விஷயங்களுக்கு பயன்படுத்திடல்.
 
சட்டபிரிவு-345:மாநிலங்களின் அலுவலக மொழி

   சட்டபிரிவு 346,347 க்கு ஏற்ப,மாநில சட்டமன்றம்,ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட மொழிகளை தனது மாநில மொழியாக தேர்வு செய்து சட்டம் அறிவித்திடலாம்.

சட்டபிரிவு-347: ஒரு மாநிலத்தில் குறிப்பிட்ட மொழியைப் பேசுவோர் அதனை அரசு அலுவலக மொழியாக அறிவிக்கக் கோருதல்

   கணிசமானோர் தாம் மொழியை மாநில அரசு அலுவல் மொழிகளில் ஒன்றாக சேர்த்திட கோரினால்,ஜனாதிபதி ஏற்று,உரிய உத்தரவு பிறப்பிக்கலாம்.
  தற்கால இந்தியாவும் கல்வியும் பாட வேளையில் தேர்வு எழுதினோம்.

No comments:

Post a Comment