Saturday, 3 February 2018

today

இன்று பொருளறிவியல் கற்பித்தல் பாட வேளையில் குழு கற்பித்தல்,அதனை எவ்வாறு பயன்படுத்துவது என்பதை தேர்வு எழுதினோம்.
  கற்றலும் கற்பித்தலும் பாட வேளையில் உற்றுநோக்கி கற்றல்,பள்ளிக்கு வெளியே கற்றலின் முக்கியத்துவமும், வட்டார தேவைகளுக்கு ஏற்ப கலைத்திட்டத்தைக்கற்றலை விரிவுப்படுத்துதல் தேர்வு எழுதினோம்
  தற்கால இந்தியாவும் கல்வியும் பாட வேளையில் மூன்றாம்,நான்காம் ஐந்தாண்டு திட்டங்கள் தேர்வு எழுதினோம்.
  குழந்தைப்பருவமும் வளர்ச்சியும் பாட வேளையில் படிப்பதை எவ்வாறு நினைவில் வைத்திருப்பது என்பதை கற்றுக்கொடுத்தார்.
  பாடத்துறைகளையும் பாடங்களையும் புரிந்து கொள்ளுதல் பாட வேளையில் விரிகள கலைத்திட்டம் படித்து கொண்டிருந்தோம்.
  அடுத்த பிரிவு வேளையில் குறுகிய காலக்கட்டத்தில் தேர்வுக்கு எவ்வாறு தயார் செய்வது என்பதை கற்றுக்கொடுத்தார்.

No comments:

Post a Comment