Saturday, 17 February 2018

today

வகுப்பறை கற்பித்தலின்போது அதிக தடவை மாணவர்கள் தமது நேரத்தை கற்றல் செயல்களில் ஈடுபட பயன்படுத்தினால்,அதிகளவு கற்கிறார்கள்.

   கற்றல் செயல்களில் மாணவர்களது ஈடுபாட்டு நிலைகளான மாணவர்களின் உண்மையான ஈடுபாடு, சடங்கு ரீதியான பணிவிணக்கம்,செயல்முனைப்பற்ற பணிவிணக்கம் கொள்ளுதல்,பின்னடைதல்,எதிர்ப்புணர்ச்சிக்காட்டுதல் போன்றவையாகும்.

   மாணவர்களது கற்றல் ஈடுபாடு நிலையை வெளிப்படுத்தும் மூவகை வகுப்பறை நிகழ்வுகளான கற்றல்செயல்களில் ஆழ்ந்து ஈடுபாடு காணப்படும் வகுப்பறை,பணிவிணக்கம் கொண்ட வகுப்பறை,பணிலிருந்து விலகிக் காணப்படும் வகுப்பறை முறைகள் காணப்படுகிறது என்பது பற்றி கற்றலும் கற்பித்தலும் பாட வேளையில் தேர்வு எழுதினோம்.

No comments:

Post a Comment