நாட்டின் அனைத்து பகுதி மக்களையும் இணைத்து,ஒட்டி உறவாடிட இணைப்பு மொழி இல்லாது,பிரிவினை சக்திகள் தலைதூக்கிட முக்கியமான காரணிங்களில் ஒன்றாக அமைந்துள்ளது.
இந்தி மொழியை தேசிய மொழியாகவும், இணைப்பு மொழியாகவும் சுதந்திர இந்தியாவில் அங்கீகரிக்க வேண்டும் என்று தீர்மானித்தனர்.இந்தி மொழி இந்தியாவின் அரசு அலுவலக மொழியாக வளங்குவது உறுதி செய்யப்பட்டது.
அரசியல் சாசனப்பிரிவுகளின்படி 1965ம் ஆண்டு ஜனவரி திங்கள் 26-ம் நாள், இந்திமொழி இந்திய அரசின் அலுவல் மொழியாக அறிவிக்கப்பட்டது.தென்னிந்தியாவில் பலத்த எதிர்ப்பு கிளம்பி கிளர்ச்சிகள் தொடர்ந்தன.இந்தியோடு ஆங்கிலமும்,அரசு அலுவல் மொழியாக விளங்கும் என்று இந்தியப்பார்லிமெண்டில் எழுத்துப்பூர்வமாக உறுதியளிக்கப்பட்டது.
எல்லோரையும் மனமுவந்து ஏற்க வைப்பதே சாலச்சிறந்தது.நாட்டில் பல மொழிகள் புழங்குவது தீதல்ல.ஆனால் ஒவ்வொரு பகுதி மக்களும் தத்தம் தாய்மொழியே எல்லாவற்றையும் விட உயர்ந்தது என்று வெறிகொள்ளல்,தவறான போதனைகள் நாட்டைப்பிளந்திடும் சக்திகளாகும்.
தற்கால இந்தியாவும் கல்வியும் பாட வேளையில் தேர்வு எழுதினோம்.
இந்தி மொழியை தேசிய மொழியாகவும், இணைப்பு மொழியாகவும் சுதந்திர இந்தியாவில் அங்கீகரிக்க வேண்டும் என்று தீர்மானித்தனர்.இந்தி மொழி இந்தியாவின் அரசு அலுவலக மொழியாக வளங்குவது உறுதி செய்யப்பட்டது.
அரசியல் சாசனப்பிரிவுகளின்படி 1965ம் ஆண்டு ஜனவரி திங்கள் 26-ம் நாள், இந்திமொழி இந்திய அரசின் அலுவல் மொழியாக அறிவிக்கப்பட்டது.தென்னிந்தியாவில் பலத்த எதிர்ப்பு கிளம்பி கிளர்ச்சிகள் தொடர்ந்தன.இந்தியோடு ஆங்கிலமும்,அரசு அலுவல் மொழியாக விளங்கும் என்று இந்தியப்பார்லிமெண்டில் எழுத்துப்பூர்வமாக உறுதியளிக்கப்பட்டது.
எல்லோரையும் மனமுவந்து ஏற்க வைப்பதே சாலச்சிறந்தது.நாட்டில் பல மொழிகள் புழங்குவது தீதல்ல.ஆனால் ஒவ்வொரு பகுதி மக்களும் தத்தம் தாய்மொழியே எல்லாவற்றையும் விட உயர்ந்தது என்று வெறிகொள்ளல்,தவறான போதனைகள் நாட்டைப்பிளந்திடும் சக்திகளாகும்.
தற்கால இந்தியாவும் கல்வியும் பாட வேளையில் தேர்வு எழுதினோம்.
No comments:
Post a Comment