Tuesday, 9 January 2018

Today

கல்வியில் சமத்துவமின்மை , வேற்றுமை பாராட்டுதல் மற்றும் விளிம்பு நிலைக்குத்தள்ளப்படல் பற்றி அறிந்தேன் . கோல்பின் கற்கும் பாணிகள் பற்றி தேர்வு எழுதினேன் . சமூக அறிவியல் , அறிவியல் மற்றும் கணிதப்பாடப்பகுதிகளைப் படித்தறிதல் , மனப்பதிவுக் கட்டமைப்புக் கோட்பாடு , குறிப்பெடுத்தலும் குறிப்பெடுக்கும் உத்திகளும் , பாடப்பகுதியை ஆழ்ந்து படித்தலுக்கு முன் உள்ள மேலோட்டமான வாசிப்பு , பாடப்பகுதியின் கருத்துகளை சுருக்கமாகத் தொகுத்தல் , படித்தல் மற்றும் எழுதுதலுக்கு இடையே தொடர்பை ஏற்படுத்திக் கொள்ளல் படித்தறிதல் எழுதுதல் தொடர்பை வலுப்படுத்தும் வழிமுறைகள் எழுதுதல் செயல்பாடு பற்றி அறிந்தேன் .

No comments:

Post a Comment