இன்று வோகல்ஸ் மதிப்பெண் அட்டை , சமூதயாவளங்கள் பற்றி கற்றறிந்தேன் . குமரப்பருவத்தினரது நடத்தைகளை அவை வெளிப்படும் இயற்கைச் சூழலில் மூன்று வழிமுறைகள் பற்றி தேர்வு எழுதினேன் .இந்திய அரசியல் அமைப்பின் கடமைகளை நிறைவேற்றுவதில் உள்ள இடற்பாடுகள் , கல்வி உரிமைச்சட்டம் 2005 அவற்றின் முக்கியத்துவம் பற்றி அறிந்தேன் .பியாஜேயின் அறிதிறன் வளர்ச்சி படிநிலை கல்வித்தாக்கம் பற்றி தேர்வு எழுதினேன் . பல்வகை உரை அமைப்புகளின் இயல்புகள் , உரை அமைப்பு , பாடப்புத்தகத்தில் உள்ள பாடப்பொருள் பகுதிகளை படித்துப் புரிந்து கொண்டு கற்றுத் தேர்ச்சியடைதல் பற்றி கற்றறிந்தேன் .
No comments:
Post a Comment