Thursday, 4 January 2018

today

முதல் பாடப்பிரிவு வேளையில் குழு கலந்துரையாடல் நடைப்பெற்றது.
  கற்றலும் கற்பித்தலும் பாட வேளையில் உட்காட்சி வழி கற்றல் தேர்வு எழுதினோம்.
   அடுத்த பிரிவு வேளையில் கோத்தாரி கல்விக்குழுவும் அதன் முக்கிய பரிந்துரைகளும் படித்து கொண்டிருந்தோம்.
   குழந்தைப்பருவமும் வளர்ச்சியும் பாட வேளையில் குமரப்பருவத்தினரது நடத்தைகள்,உற்று நோக்கல்,நேர்காணல் போன்றவைகளைப்பற்றி கலந்துரையாடினோம்.
   பாடங்களையும்,பாடப்பிரிவுகளையும் புரிந்து கொள்ளுதல் பாட வேளையில் சமுதாய கலைத்திட்டம் மாணவ கருத்தரங்கம் நடைப்பெற்றது. 

No comments:

Post a Comment