இன்று முதல் பாட வேளையில் புறவய வினாக்களின் நன்மைகள், உயர்நிலை அளவில் பொருளறிவியல் கற்பித்தலின் முக்கியத்துவம் தேர்வு எழுதினோம்.
கற்றலும் கற்பித்தலும் பாட வேளையில் பல்வகைமை கற்பித்தலில் ஆசிரியரின் பண்புகள் தேர்வு எழுதினோம்.
தற்கால இந்தியாவும் கல்வியும் பாட வேளையில் பாடப்பகுதினை படித்து கொண்டிருந்தோம்.
அடுத்த இரண்டு பிரிவு வேளையில் கலையும் கைவண்ணமும் நடைப்பெற்றது. அதில் ஆசிரியர் கைக்குட்டையில் வண்ணம் தீட்டுதல், கண்ணாடி வண்ணம் தீட்டுதல் வரைந்து காட்டினார். அதனை தொடர்ந்து மாணவர்களும் செய்துக்காட்டினார்கள்.
அடுத்த பிரிவு வேளையில் சுற்றுச்சூழல் மாசுப்பாட்டினால் குழந்தைகளுக்கு ஏற்படும் பாதிப்புகள் தேர்வு எழுதினோம்
கற்றலும் கற்பித்தலும் பாட வேளையில் பல்வகைமை கற்பித்தலில் ஆசிரியரின் பண்புகள் தேர்வு எழுதினோம்.
தற்கால இந்தியாவும் கல்வியும் பாட வேளையில் பாடப்பகுதினை படித்து கொண்டிருந்தோம்.
அடுத்த இரண்டு பிரிவு வேளையில் கலையும் கைவண்ணமும் நடைப்பெற்றது. அதில் ஆசிரியர் கைக்குட்டையில் வண்ணம் தீட்டுதல், கண்ணாடி வண்ணம் தீட்டுதல் வரைந்து காட்டினார். அதனை தொடர்ந்து மாணவர்களும் செய்துக்காட்டினார்கள்.
அடுத்த பிரிவு வேளையில் சுற்றுச்சூழல் மாசுப்பாட்டினால் குழந்தைகளுக்கு ஏற்படும் பாதிப்புகள் தேர்வு எழுதினோம்
No comments:
Post a Comment