இன்று சுற்றுசூழல் பாதிப்புகள் , மாசுபாடுகள் , தாராளமயமாக்கல் பற்றி தேர்வு எழுதினேன் . இந்திய குடிமக்களின் அடிப்படை உரிமைகள் மற்றும் கடமைகள் பற்றி தேர்வு எழுதினேன் . பல்வகை தன்மையுடைய வகுப்பறை பற்றி தேர்வு எழுதினேன் . வகுப்பறையில் பாடப்பகுதிகளை நன்கு கற்பதற்கு உதவிடும் வகையில் வாய்மொழிப் பயன்பாட்டை மேம்படுத்தும் உத்திகள் பற்றி தேர்வு எழுதினேன் .
No comments:
Post a Comment