இன்று சமூகவியல்பாக்கல் என்பதன் பொருள் , வரையறை , குடும்பம் , பள்ளி , சமுதாயம் ,என்னும் சமுவியல்பாக்கலின் முகமைகள் பற்றி தேர்வு எழுதினேன் . வேதகாலக் கல்வி முறை ,பத்தமதக் கல்விமுறை பற்றி தேர்வு எழுதினேன் . அறிவுக்கட்டமைப்பை உருவாக்கிடுதல் என்பதன் பொருள் , வரையறை , அறிவைக் கட்டமைத்துக் கொள்ளும் கற்பவரின் தன்மை பற்றி தேர்வு எழுதினேன் . படித்துப் பொருளுணர்தலும் அதனை பாதிக்கும் காரணிகளும் , படித்துப் பொருளுனரும் தறன்களை மேம்படுத்திடல் பற்றி தேர்வு எழுதினேன் .
No comments:
Post a Comment