இன்று காலை பத்து மணி முதல் ஒரு மணி வரை குழந்தை பருவமும் அதில் ஏற்படும் வளர்ச்சிகளும் தேர்வு எழுதினோம்.
தேர்வில் பத்து கேட்கப்படுவதில் நாங்கள் ஏழு வினாக்களுக்கு பதில் எழுத வேண்டும்.
விளிம்புநிலையுள்ள குழந்தைகளைப்பற்றியும் அவர்களுக்கு ஏற்படுகின்ற பிரச்சினைகளும், பிரச்சனை தோன்றுவதற்கான காரணங்களும்,கல்வி பெறச்செய்திடும் வழிமுறைகளும் அதிகமாக கேட்கப்பட்டது.
அடுத்த பிரிவு வேளைகளில் அடுத்த தேர்வான தற்கால இந்தியாவும் கல்வியும் படித்து கொண்டிருந்தோம்.
தேர்வில் பத்து கேட்கப்படுவதில் நாங்கள் ஏழு வினாக்களுக்கு பதில் எழுத வேண்டும்.
விளிம்புநிலையுள்ள குழந்தைகளைப்பற்றியும் அவர்களுக்கு ஏற்படுகின்ற பிரச்சினைகளும், பிரச்சனை தோன்றுவதற்கான காரணங்களும்,கல்வி பெறச்செய்திடும் வழிமுறைகளும் அதிகமாக கேட்கப்பட்டது.
அடுத்த பிரிவு வேளைகளில் அடுத்த தேர்வான தற்கால இந்தியாவும் கல்வியும் படித்து கொண்டிருந்தோம்.
No comments:
Post a Comment