Saturday, 9 December 2017

today

பொருளறிவியல் கற்பித்தல் பாடவேளையில் குழுவாக பல்வேறு திறன்களை கலந்துரையாடினோம். கற்றல் கற்பித்தல் பாடவேளையில் ஆசிரியர் பணியின் முக்கியத்துவத்தை கலந்துரையாடினோம். தற்கால இந்தியாவும் கல்வியும் பிரிவு வேளையில் சமுக சமுத்துவமின்மை படித்து கொண்டிருந்தோம். குழந்தைபருவமும் வளர்ச்சியும் பிரிவு வேளையில் சமுக சமுத்துவமின்மையில் குடும்பம்,பள்ளி சிறுதேர்வு எழுதினோம்.பாடங்களைபுரிந்துகொள்ளும் பிரிவுவேளையில் கருத்தரங்கம் நடைபெற்றது. உடற்பயிற்சி வேளையில்   அனைவரும் விளையாடினோம்.

No comments:

Post a Comment