முதல் பிரிவு வேளையில் புதிர்களை தீர்க்கும் முறையைப்பற்றி அறிந்து கொண்டோம்.
இரண்டாம் பிரிவு வேளையில் அறிவு கட்டமைப்பு தன்மைப்பற்றி சிறுதேர்வு எழுதினோம்.
மூன்றாம் பிரிவுவேளையில் சமுக சமுத்துவமின்மை வகைகள் தேர்வு எழுதினோம்.
இரண்டாம் பிரிவு வேளையில் அறிவு கட்டமைப்பு தன்மைப்பற்றி சிறுதேர்வு எழுதினோம்.
மூன்றாம் பிரிவுவேளையில் சமுக சமுத்துவமின்மை வகைகள் தேர்வு எழுதினோம்.
நான்காம் பிரிவு வேளையில் சமூகவியல்பாக்கும் முகமைகள் பற்றி குழு கலந்துரையாடினோம்.
ஐந்தாம் பிரிவு வேளையில் கலைத்திட்டதிற்கான பாடப்பொருளைத் தேர்ந்தெடுத்தலின் தகுதிப்பாடுகள் தேர்வு எழுதினோம்.
அதனை தொடர்ந்து சமூக நெறிப்படுத்தலின் வகைகள் பற்றி குழு கலந்துரையாடினோம்.
ஐந்தாம் பிரிவு வேளையில் கலைத்திட்டதிற்கான பாடப்பொருளைத் தேர்ந்தெடுத்தலின் தகுதிப்பாடுகள் தேர்வு எழுதினோம்.
அதனை தொடர்ந்து சமூக நெறிப்படுத்தலின் வகைகள் பற்றி குழு கலந்துரையாடினோம்.
No comments:
Post a Comment