Wednesday, 6 December 2017

today

இன்று பொருளறிவியல் பாடவேளையில் ஆசிரியர் குறிப்புகளை வழங்கினார்.

   அதனை தொடர்ந்து கற்றல் கற்பித்தலில் விளைபயன்மிக்க கற்றல் மற்றும் விளைபயனற்ற கற்றலின் பண்புகளைப்பற்றி தெரிந்து கொண்டோம்.
   
    தற்கால இந்தியாவும் கல்வியும் பாடவேளையில் சமுக சமத்துவமின்மையின் வகைகளை படித்து கொண்டிருந்தோம்.
     
     கலைதிட்டத்தில் விரவியுள்ள மொழியில் குறிப்பெடுத்தல், அதனின் வகைகளும் பற்றி தெரிந்து கொண்டோம்.நூலக பிரிவுவேளையில் அனைவரும் நூலகத்தில் அமைதியாக புத்தகங்களை படித்து கொண்டிருந்தோம்.

No comments:

Post a Comment