Thursday, 23 November 2017

Today

இன்று குழந்தைப் பருவமும் அதில் ஏற்படும் வளர்ச்சிகளும் பாடத்தில் இனம் மற்றும் பாலினம் சார்ந்த வார்ப்பட எண்ணங்கள் மீது ஊடகங்களின் தாக்கத்தில் ஊடகங்கள் சில கதாபாத்திரங்களில் சில இனத்தவரையே தேர்ந்தெடுத்து நடிக்க வைப்பதைப்பார்க்கலாம். வெளிநாடுகளில் வாழும் இந்தியர்களும், கல்விக்காகவும் ,வேலைக்காகவும் சென்று தங்கியுள்ள இந்தியர்களும் இனவெறித்தாக்குதலுக்கு உள்ளாகின்றனர். பண்பாட்டு அகந்தை ஓங்கி வளர்ந்திருப்பதைக் காட்டுகிறது. ஊடகப் பயன்பாட்டை நலமளிப்பதாக நெறிமுறைப்படுத்துதல், குழந்தைகளின் பெற்றோர்கள்/பராமரிப்பவர்களது வழப்புணர்வு, பெற்றோர்கள் குழந்தைகளோடு மனம் விட்டு விவாதித்தல், தொழில்நுட்பத்தீர்வுகள், மருத்துவ சேவையை வழங்கிடுவோரது பங்கு பணிகள், சமுதாயத்தின் பொறுப்புகள், இலாப நோக்கமின்றி செயலபடும் நிறுவனங்களின் தொண்டு, பெற்றோர்கள் ஆசிரியர்கள் மற்றும் குழந்தை நல ஊழியர்கள் , குழந்தைகளை உடற்பயிற்சி , விளையாட்டுகள் , யோகா மற்றும் தியானம் , கைவினைப் பொருட்கள் தயாரித்தல் போன்ற செயல்கள் பற்றி அறிந்தேன் . பியாஜே வின் அறிதிறன் வளர்ச்சி , பற்றி தேர்வு எழுதினோன் .பன்மொழி பயன்பாடு , இருமொழி /பன்மொழிகள் பேசும் இந்தியக்குழந்தைகளுக்கு ஆங்கலத்தை இரண்டாவது மொழியாகக்கற்பித்தலில் எதிர்படும் சிக்கல்கள் பற்றி வகுப்பறையில் கற்றறிந்தேன் ,மொழிக்கற்பித்தலில் உள்ள இரு அணுகுமுறைகள் பற்றி தேர்வு எழுதினேன்.

No comments:

Post a Comment