Wednesday, 22 November 2017

Today

இன்று பொருளறிவியல் கற்பித்தல் நோக்கங்களுக்கான புளுமின் நோக்கவகைபாடு தேர்வு எழுதினேன் மற்றும் குழந்தையின்வளர்ச்சியை மேம்படுத்துவதில் விளையாட்டின் பங்கு பற்றியும் அவற்றின் உடல்வளர்ச்சி மனவளர்சி அறிதறன்வளர்ச்சி சமுகவளர்சி ஒழுக்கவளர்ச்சி அகியவை பற்றியும்,கல்வியில் மொழிக் கொள்கையில் சட்டப்பிரிவு,அவற்றின் உட்பிரிவுகளை பற்றியும் காந்திஜி , விவேகானந்தரின் கருத்துகள் , இரபீந்திரநாத் தாகூர் அகியவர்களின் கல்வியில் மொழிக்கொள்கைபற்றியும் அறிந்தேன்.  கற்றலில் பின்தங்கிக் காணப்படும் மாணவர்களிடம் தனிக்கவனம் செலுத்துதல் மேற்பார்வையுடன் கூடிய கற்றல், தனிக்கவனம் அளித்தக் கற்பத்தல் பற்றியும் , மற்பர்வையுடன் கூடிய கற்றலை செயற்படுத்திடுவதற்கான திட்டங்களை பற்றியும் , செயலாற்றல்          குறைபாடுஉடைய மாணவர்களுக்கு சிறப்புக்கல்வி ஆசிரியர்களின் சேவை கிடைக்கச் செய்தல் பற்றி  கற்பிக்கப்பட்டது. 

No comments:

Post a Comment