Thursday, 16 November 2017

today

இன்று பொருளறவியலின் இயல்பும் அமைப்பும் , அறிவியலின் குறிக்கோள்களை பற்றி தேர்வு எழுதினேன். குழந்தை பருவத்தினரின் வளையாட்டுக்கள் அவற்றில் விளையாட்டாக செய்தடும் செயல்கள்,தனித்து விளையாடும் விளையாட்டுக்கள், இணையாக விளையாடுதல், பார்வையாறாக விளையாடும் விளையாட்டு, உடன் பழகுமுறை விளையாட்டும் விளையாட்டு, கூட்டுறவு விளையாடும் விளையாட்டு.                    
விளையாட்டை பதிக்கக்கூடிய காரணிகள் ஒன்று சுற்றுச்சூழல் காரணி, உயிரியல் காரணி, மனித தொடர்புகள்,இடைவினைகள், குழந்தையின் தொடக்க காலத்தில் அமைந்திடும் சுற்றுசூழலும் அனுபவங்களும் பற்றி அறிந்தேன். சுதந்திர இந்தியாவிற்கு பின்கல்வியில் இருந்த கல்விகொள்கை பற்றி அவற்றில் கோத்தரிக்கல்விக் கொள்கையின் பரிந்துறைகள் அவற்றில் சமுகமாற்றத்திற்கான வகுதிட்டங்களை ஏற்படத்திட செய்வது,கல்வியின் தேசிய இலக்குகளை வரையறை செய்வது, உற்பத்தி கல்வி, தேசிய ஒற்றுமைக்கான கல்வியை கொடுத்திடுதல், பின்பற்றகூடிய கலைத்திட்டம்,கல்விஅமைப்பமுறை, ஈ
ஸ்வர்பாய் படேல் கல்விக்குழு, சமுகபயன் மிக்க ஆக்கசெயல்பாடுகள் குறித்தகல்வி, அவற்றில்தொழில்கள் பற்றியும் அறிந்தேன். மொழியின் கல்வித்தாக்கங்கள், வகுப்பறை இடைவினைத் தன்மையைப் புரிந்து கொள்ளுதல் அகியவற்றைபுரிந்துகொண்டேன்.

No comments:

Post a Comment