Wednesday, 22 November 2017

today

இன்று பொருளறிவியல் கற்பித்தல் என்பதன் பொருள், கற்றல் திறன்களை அறிந்துகொள்ளுதல் பற்றி தேர்வு எழுதினேன்.  குமரப்பருவத்தினரது வளர்ச்சி மேம்பாட்டில் சமூக ஊடகங்களின் தாக்கம் பற்றி கற்பிக்கப்பட்டது அவற்றில்மனிதன் தொலைப்பேசியில் பேசவும், கணினியை பயன்படுத்தவும், அதில் அதிக நேரம் செலவிடவும், சமூக ஊடகத்தில் செல்வாக்கு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது என்ற கருத்தையும் ,சமூக வலைத்தளங்களின் மூலம் கல்வியில் எற்படும் நன்மைகள் பற்றியும், சமூகவியல்பாக்கலும், தகவல் தொடர்பு, கற்கும் வாய்ப்புகள் அதிகரிப்பு, உடல்நலம் சார்ந்த தகவல்களைப் பெற்றிடுதல் , ஊடகத்தின் தீமைகள், வன்முறைகளின் தாக்கங்கள் பற்றி பெரசின் என்பவர் கருத்து ,ஆல்பர்ட் பண்டூராவின் கருத்து , ஜெனரல் தலைமையிலான குழு பற்றியும் அறிந்தேன். டெலார் குழு அறிக்கையின் நான்கு தூண்கள் அறிந்திடக்கற்றல், செய்திடக்கற்றல், ஒன்றுகூடிகற்றல், தனித்தன்மையுடன் கூடிய குழுகற்றல், எஸ்.எஸ்.எ, ஆர்.எம்.எஸ் எ பற்றியும் தேர்வு எழுதினேன். கற்றல் கற்பித்தலில் பியாஜேயின் அறிதிறன் வளர்ச்சி, கோல்வின் வளர்ச்சி பற்றியும் படித்தோன். பாடத்துறைகளையும் பாடங்களையும் புரிந்து கொலள்ளல் வகுப்பில் கற்பவர் மையக் கலைத்திட்டம் பற்றி கலந்துறையாடல் நடைபெற்றது.

No comments:

Post a Comment