அனைத்து மாணவர்களிடம் எதிர்பார்க்கப்படும் உயர்நடத்தை மற்றும் கல்வித்தேர்ச்சி குறித்து தெளிவுபட.தெரிவித்தல்: வகுப்பறைச் செயல்களில் அனைத்து மாணவர்களும் பங்கேற்க சம வாய்ப்பளித்தல்.
மாணவர்களை ஆக்கபூர்வமான வழியில் திருத்துதல்: மாணவர்களது உணர்வுகளை புரிந்து கொள்ளுதல்,மாற்றுவழி செயல்களை சிந்தித்தல்.
மாணவர்களை தமது வகுப்பறை நேர்மறையான நடத்தையில் பெருமிதம் கொள்ளுதல்: மாணவர்களது நடத்தையில் திருப்தியுறும்போதேல்லாம் பாராட்டி பின்னாட்டம் அளித்தல்.
மாணவர்களிடம் ஆசிரியர் தமக்குள்ள அக்கறையை வெளிப்படுத்துதல்:மாணவர்களது குடும்ப பின்னணியை அறிதல்,மாணவர்கள் உணர்வுகளை புரிந்து கொண்டு, பரிவுடன் செயல்படல்.
மாணவர்களிடம் ஏற்படும் மன அழுத்தத்தை குறைக்க ஆசிரியர் உதவிடல்: மாணவர்கள் விளையாட்டில் பங்கு பெறத்தூண்டுதல்,நகைச்சுவைப் புத்தங்களை படிக்கச் செய்தல்,நல்ல இசையைக் கேட்டல்.
கற்றல் கற்பித்தல் பாட வேளையில் தேர்வு எழுதினோம்.
கற்றல் கற்பித்தல் பாட வேளையில் தேர்வு எழுதினோம்.
No comments:
Post a Comment