Sunday, 18 March 2018

today

இன்று முதல் பாட வேளையில் வளமூலங்களின் வகைகள் தேர்வு எழுதினோம்.
   கற்றலும் கற்பித்தலும் பாட வேளையில் கோல்ப் கற்கும் பாணிகள்,அறிவு கட்டமைப்பு உருவாக்குதல் தேர்வு எழுதினோம்.
   தற்கால இந்தியாவும் கல்வியும் குழு கலந்துரையாடல் நடைப்பெற்றது.
    குழந்தைப்பருவமும் வளர்ச்சியும் பாட வேளையில் விளையாட்டும்,குழந்தையின் வளர்ச்சியும் கலந்துரையாடப்பட்டது.
   பாடத்துறைகளையும் பாடங்களையும் புரிந்து கொள்ளல் பாட வேளையில் வாழ்க்கைசார் கலைத்திட்டத்தில் மாணவர்களின் கலந்துரையாடல் நடைப்பெற்றது.
   பாலினம்,பள்ளி மற்றும் சமுகம் பாட வேளையில் பெண்கள் மீதான வன்முறையும் மகளிர் பாதுகாப்பும் படித்து கொண்டிருந்தோம்.

No comments:

Post a Comment