பொருளறிவியல் கற்பித்தல் பாட வேளையில் ஜான் டால்டன் என்பவர் அணுவானது எந்தவொரு பொருளிலும் மிக நுண்ணிய சிறிய துகள் அணு என்றும், ஜெ.ஜெ.ஜாம்சன் என்பவர் அணுவானது துகள்கள் நடுநிலைத்தன்மை உடையது என்றும், ரூதர்போர்டு என்பவர் மையப்புள்ளி உட்கரு என்றும்,தங்கத்தகடு ஆல்பா துகள் சோதனை மூலம் நிரூப்பித்தார்.அதில் ஆல்பா துகள் ஹுலியம் ஆனது தங்கத்தகட்டில் ஊடுருவியும்,ஓரளவு விலகடைதல்,அதிகளவு விலகடைதல்,180°விலகடைகிறது.நீல்ஸ்போர்
என்பவர் நிலையான வட்டத்தில் வெற்றிடத்தில் எலக்ட்ரான் இருக்கிறது என்றும்,ஆற்றல் மட்டங்களை கூடு,ஆர்ப்பிட்டால் என்றும்,அதற்கு (K,L,M,N-1,2,3,4) பெயரிட்டப்பட்டது போன்றவற்றை தெரிந்து கொண்டோம். தற்கால இந்தியாவும் கல்வியும் பாட வேளையில் சமூக சமத்துவமின்மைக்கு காரணங்களான இனப்பாகுப்பாடு,மதம்,பொருளாதாரம்,மொழி,வசிப்பிடம் போன்றவையாகும் என்பதையும் தெரிந்து கொண்டோம்
என்பவர் நிலையான வட்டத்தில் வெற்றிடத்தில் எலக்ட்ரான் இருக்கிறது என்றும்,ஆற்றல் மட்டங்களை கூடு,ஆர்ப்பிட்டால் என்றும்,அதற்கு (K,L,M,N-1,2,3,4) பெயரிட்டப்பட்டது போன்றவற்றை தெரிந்து கொண்டோம். தற்கால இந்தியாவும் கல்வியும் பாட வேளையில் சமூக சமத்துவமின்மைக்கு காரணங்களான இனப்பாகுப்பாடு,மதம்,பொருளாதாரம்,மொழி,வசிப்பிடம் போன்றவையாகும் என்பதையும் தெரிந்து கொண்டோம்
No comments:
Post a Comment