காலையில் (contemporary) படித்தோம் அதன் பிறகு மதியம் (childhood and growing up)படித்தல் முன் குமரப்பருவம் அல்லது முன் விடலைப் பருவம் (Preadolescence) என்பது மனித வளர்ச்சிப் பருவங்களில் ஒன்று ஆகும். இது ஆரம்ப குழந்தைப் பருவத்திற்கும் அடுத்ததும் விடலைப் பருவத்திற்கு முந்தியதும் ஆகும்.[1]
இப்பருவத்தின் தொடக்கமும் முடிவும் குறிப்பிட்டுக் கூற இயலாது. இப்பருவம் குழந்தைகளின் விடலைப் பருவமாக மாறும் ஒரு காலகட்டமாக அமைகிறது. இம்மாற்றம் உயிாியல் சமூகவியல் மற்றும் உளவியல் சாா்பான மாற்றங்களை கொண்டது.
முன்குமரப்பருவ நிகழ்வு
10 வயதிற்கு மேல் 14 வயதிற்குள்
உடல், மனம் இரண்டிலும் புதுப்புது மாற்றங்கள் தோன்றும்
கேள்விகள், குழப்பங்கள், சந்தேகங்கள் நிறைந்தது
வெட்கம், தயக்கம், கூச்சம் போன்றவை ஏற்படும்
புதிய புதிய உணா்வுகளும், சிந்தனைகளும் உருவாகும்
பாலூணா்வு சாா்ந்த எண்ணங்கள் உருவாகும்
சமூக, உள, மனவெழுச்சி மாற்றங்கள் தொடங்கும் பருவம்
ஆண், பெண் இருவாின் ஊட்டச்சத்து தேவைகளில் மாற்றம் ஏற்படும் பருவம்.
நெறிபிறழ் நடத்தை தோன்றும் காலம்.
No comments:
Post a Comment