இன்று கலைத்திட்டத்தை கடந்த மொழி முதல் மாதிரித் தேர்வு நடைப்பெற்றது. வகுப்பறையில் வாய்மொழி மற்றும் எழுத்து வழியாக மொழியை மேம்படுத்துவதற்கான வழிமுறைகள், மொழிக்கும் கலாச்சாரத்திற்கும் இடையேயுள்ள தொடர்பு,வகுப்பறைக் கற்பித்தலில்தாய்மொழியின் நிலைகள்,பல கலாச்சார வகுப்பறையில் மொழி கற்பித்தலுக்கான பள்ளி ஆசிரியருக்கான சவால்கள் போன்றவகையான வினாக்கள் கேட்கப்பட்டது. பாடப்பொருளையும் மற்றும் கிளைகளையும் புரிதல் மாதிரி பாடத்தேர்வில் பள்ளிப் பாடங்களை படிப்பதற்கான தேவை மற்றும் முக்கியத்துவம், பள்ளிப்பாடம் சமூக நீதிக்கும் இடையேயுள்ள தொடர்பு,பள்ளி கலைத்திட்டத்தில் பாடத்தை சேர்த்தல்,நீக்குவதற்கான காரணங்கள்,கற்பவர் மைய கலைத்திட்டத்தின் நன்மைகள், ப்ராட்ஃபீல்ட் கலைத்திட்டம்,வாழ்க்கை மைய கலைத்திட்டம் போன்ற வினாக்கள் கேட்கப்பட்டது.
No comments:
Post a Comment