Wednesday, 28 March 2018

today

பொருளறிவியல் கற்பித்தல் மாதிரிப் பாடத் தேர்வு நடைப்பெற்றது. அதில் பொருளறிவியல் கற்பித்தலின் நன்மைகள், பொருளறிவியல், சொற்சாரா பாவனைகள்,அவற்றின் முக்கியத்துவம், இடைவினை வெள்ளைப் பலகை- பயன்கள், அறிவியல் ஆசிரியரின் பண்புகள், ஆசிரியர் மைய கற்பித்தல் முறைகளின் நன்மைகள் வினாக்கள் கேட்டப்பட்டு பதில் எழுதினோம். பாலினம், பள்ளி மற்றும் சமுதாயம் மாதிரி தேர்வு நடைப்பெற்றது, அதில் பாலினம்,பால் வேறுபாடு, பாலின அடையாளத்தின் அளவீடு,பாலின சமத்துவமின்மைக்கான காரணங்கள், பெண்கள் மற்றும் பெண் குழந்தைகளை பாலியல் துன்புறுத்தல் மற்றும் வன்முறையிலிருந்து பாதுகாத்தல்,மக்கள் ஊடகத்தின் பாலின பங்கு போன்ற வினாக்கள் கேட்டகப்பட்டு பதில் எழுதினோம்.

Tuesday, 27 March 2018

today

இன்று கலைத்திட்டத்தை கடந்த மொழி   முதல் மாதிரித் தேர்வு நடைப்பெற்றது. வகுப்பறையில் வாய்மொழி மற்றும் எழுத்து வழியாக மொழியை மேம்படுத்துவதற்கான வழிமுறைகள், மொழிக்கும் கலாச்சாரத்திற்கும் இடையேயுள்ள தொடர்பு,வகுப்பறைக் கற்பித்தலில்தாய்மொழியின் நிலைகள்,பல கலாச்சார வகுப்பறையில் மொழி கற்பித்தலுக்கான பள்ளி ஆசிரியருக்கான சவால்கள் போன்றவகையான வினாக்கள் கேட்கப்பட்டது. பாடப்பொருளையும் மற்றும் கிளைகளையும் புரிதல் மாதிரி பாடத்தேர்வில் பள்ளிப் பாடங்களை படிப்பதற்கான தேவை மற்றும் முக்கியத்துவம், பள்ளிப்பாடம் சமூக நீதிக்கும் இடையேயுள்ள தொடர்பு,பள்ளி கலைத்திட்டத்தில் பாடத்தை சேர்த்தல்,நீக்குவதற்கான காரணங்கள்,கற்பவர் மைய கலைத்திட்டத்தின் நன்மைகள், ப்ராட்ஃபீல்ட் கலைத்திட்டம்,வாழ்க்கை மைய கலைத்திட்டம் போன்ற வினாக்கள் கேட்கப்பட்டது.

Saturday, 24 March 2018

today

பொருளறிவியல் கற்பித்தல் பாட வேளையில் மாதிரி பாடத் தேர்வு நடைப்பெற்றது.
   கற்றலும் கற்பித்தல் பாட வேளையில் பல்வகைத் தன்மை கொண்ட வகுப்பறைகளில் கற்பித்தல் கலந்துரையாடப்பட்டது.
  தற்கால இந்தியாவும் கல்வியும் பாட வேளையில் மதிய உணவு திட்டம் எவ்வாறு உருவாக்கப்பட்டது எவ்வாறு செயல்படுகிறது என்பது கலந்துரையாடப்பட்டது.
   குழந்தைப்பருவமும் வளர்ச்சியும் பாட வேளையில் நகர்மயமாதல் மற்றும் அதனுடைய நன்மை தீமைகள் கலந்துரையாடப்பட்டது.
  கலைத்திட்டத்தில் விரவியுள்ள மொழியில் பாடப்பொருள் விளக்க பகுதிகளை புரிந்து கொள்ளுதலின் தன்மையையும்,உத்திகளையும் தேர்வு எழுதினோம்.

Thursday, 22 March 2018

today

குழந்தை பருவமும் அதில் ஏற்படும்வளர்ச்சிகளும் மாதிரி பாடத்தேர்வு நடைப்பெற்றது. அதில் குழந்தைகளின் வளர்ச்சிமுன்னேற்றத்தின் -கருத்துகள், வேறுபாடுகள், கோட்பாடுகள். மனித வளர்ச்சியின் முக்கிய நிலைகள்,பரிமாணங்கள்.ஜீன் பியாஜே யின் அறிதிறன் வளர்ச்சி படிநிலைக்கோட்பாடு, கல்வித்தாக்கங்கள்பிரான்ஃபென்பிரன்னரின் நால்வகை சூற்றுச்சூழல் அமைப்புகள் மற்றும் இயல்புகள்.சமூக நெறிப்படுத்துதல் குழந்தையை நெறிப்படுத்துதலில் குடும்பம்பள்ளியின் பங்கு பணிகள். நகர்புற குடிசைவாழ் குழந்தைகள் அவர்களின் பிரச்சனை, தீர்ப்பதற்கான வழிமுறைகள். விளையாட்டு மற்றும் குழந்தைகளது விளையாட்டினை பாதிக்கும் காரணிகள் போன்றவை தேர்வு எழுதினோம்.
தற்கால இந்தியாவும் கல்வியும் மதிய உணவு திட்டத்தின் வரலாற்றுபின்னணி,செயல்படும் விதம்,2015 புதிய மதிய உணவு திட்டத்திற்காக உருவாக்கப்பட்ட விதிகள்,திட்டத்தின் குறிக்கோள்,கல்வியில் ஏற்படும் நன்மைகள்தமிழகத்தில் மதிய உணவு செயல்படும் விதம் போன்றவையும் படித்து கொண்டிருந்தோம்.

Modal Exam

இன்று (childhood and growing up)  modal exam நடந்தது.

Wednesday, 21 March 2018

today

தற்கால இந்தியாவும் கல்வியும் பாட வேளையில் தனிநபர் மற்றும் பிரிவினர்களது கல்வித் தேவைகள் நிறைவேற்றுவதன் அவசியம், அனைவருக்கும் தொடக்கக்கல்விஅளித்தல், என்பதன் கருத்து விளக்கம், நடைமுறைப்படுத்தலில் உள்ள இடர்பாடுகள், மேற்கொள்ள வேண்டிய முயற்சிகள், சர்வசிக்ஷா அபியான் திட்டம், தேசிய இடைநிலைக்கல்வி திட்டம்,தேசிய உயர் கல்வித்திட்டம் ஆகியவற்றின் முக்கிய அம்சங்கள், ஒருங்கிணைந்த கல்வி,அனைவரையும் உள்ளடக்கியக் கல்வி  ஆகியவற்றின் பொருள் விளக்கம், அவற்றிற்கு இடையேயான வேறுபாடுடெலார் குழு அறிக்கையின் நான்கு தூண்களான அறிந்திடக் கற்றல், செய்திடக் கற்றல், ஒன்று கூடி வாழக்கற்றல்,தனித்தன்மையுடன் முழு ஆளுமையாக வளர்ச்சி பெறல் பற்றி விரிவாக தெரிந்து கொண்டிருந்தோம்

Today

முதல் பிரிவு வேலையில் தேர்வுக்கான வினாவை படித்தேன் இரண்டாம் பிரிவு வேலையில் அலகு நான்குக்கான தேர்வு ஏழுதினேன் மூன்றாம் பிரிவு வேலையில் தேர்வு ஏழுதினேன் நான்காம் பிரிவு வேலையில் தேர்வு ஏழுதினேன் ஐந்தாம் பிரிவு வேலையில் தேர்வுக்கான வினாவை படித்தேன். இன்றைய கற்றலில் நான் அனைத்து தேர்வுகளை நன்றாக ஏழுதினேன்

Exam Reading

காலையில்  (contemporary) படித்தோம் அதன் பிறகு மதியம் (childhood and growing up)படித்தல் முன் குமரப்பருவம் அல்லது முன் விடலைப் பருவம் (Preadolescence) என்பது மனித வளர்ச்சிப் பருவங்களில் ஒன்று ஆகும். இது ஆரம்ப குழந்தைப் பருவத்திற்கும் அடுத்ததும் விடலைப் பருவத்திற்கு முந்தியதும் ஆகும்.[1]

இப்பருவத்தின் தொடக்கமும் முடிவும் குறிப்பிட்டுக் கூற இயலாது. இப்பருவம் குழந்தைகளின் விடலைப் பருவமாக மாறும் ஒரு காலகட்டமாக அமைகிறது. இம்மாற்றம் உயிாியல் சமூகவியல் மற்றும் உளவியல் சாா்பான மாற்றங்களை கொண்டது.

முன்குமரப்பருவ நிகழ்வு

10 வயதிற்கு மேல் 14 வயதிற்குள்

உடல், மனம் இரண்டிலும் புதுப்புது மாற்றங்கள் தோன்றும்

கேள்விகள், குழப்பங்கள், சந்தேகங்கள் நிறைந்தது

வெட்கம், தயக்கம், கூச்சம் போன்றவை ஏற்படும்

புதிய புதிய உணா்வுகளும், சிந்தனைகளும் உருவாகும்

பாலூணா்வு சாா்ந்த எண்ணங்கள் உருவாகும்

சமூக, உள, மனவெழுச்சி மாற்றங்கள் தொடங்கும் பருவம்

ஆண், பெண் இருவாின் ஊட்டச்சத்து தேவைகளில் மாற்றம் ஏற்படும் பருவம்.

நெறிபிறழ் நடத்தை தோன்றும் காலம்.

Tuesday, 20 March 2018

today

பொருளறிவியல் கற்பித்தல் பாட வேளையில்  ஜான் டால்டன் என்பவர் அணுவானது எந்தவொரு பொருளிலும் மிக நுண்ணிய சிறிய துகள் அணு  என்றும், ஜெ.ஜெ.ஜாம்சன்  என்பவர் அணுவானது துகள்கள் நடுநிலைத்தன்மை உடையது என்றும், ரூதர்போர்டு  என்பவர் மையப்புள்ளி உட்கரு என்றும்,தங்கத்தகடு ஆல்பா துகள் சோதனை மூலம் நிரூப்பித்தார்.அதில் ஆல்பா துகள் ஹுலியம் ஆனது தங்கத்தகட்டில் ஊடுருவியும்,ஓரளவு விலகடைதல்,அதிகளவு விலகடைதல்,180°விலகடைகிறது.நீல்ஸ்போர்
என்பவர் நிலையான வட்டத்தில் வெற்றிடத்தில் எலக்ட்ரான் இருக்கிறது என்றும்,ஆற்றல் மட்டங்களை கூடு,ஆர்ப்பிட்டால் என்றும்,அதற்கு (K,L,M,N-1,2,3,4) பெயரிட்டப்பட்டது போன்றவற்றை தெரிந்து கொண்டோம். தற்கால இந்தியாவும் கல்வியும் பாட வேளையில் சமூக சமத்துவமின்மைக்கு காரணங்களான  இனப்பாகுப்பாடு,மதம்,பொருளாதாரம்,மொழி,வசிப்பிடம் போன்றவையாகும் என்பதையும் தெரிந்து கொண்டோம்

Monday, 19 March 2018

today

கற்றலும் கற்பித்தலும் பாட வேளையில் நிலையான எதிர்காலத்திற்கான கற்பித்தலும் கற்றலும் சூற்றுச்சூழலின் மீது அறிவியல் மற்றும் தொழில்நுட்ப முன்னேற்றத்தின் தாக்கம்,சூற்றுச்சூழல் சீரழிவால் எதிர்கால மனித வாழ்வு இருண்ட நிலைக்கு தள்ளப்படுதல் ஆகும். நீடித்த நிலையான வளர்ச்சி.யுனெஸ்கோ வெளியிட்ட நிலையான எதிர்காலத்திற்கான கற்பித்தல்-கற்றல் திட்டம், நிலையான கற்பித்தல்-கற்றல் திட்டத்தின் குறிக்கோள்கள்.நிலையான எதிர்காலத்திற்கான கற்பித்தல்-கற்றல் திட்டத்தில் இடம் பெறும் கருத்தமைவுகள் கலைத்திட்டத்தின் அறிவார்ந்த அடிப்படைகள்,கலைத்திட்டத்தின் வழியே நீடித்திருக்கச் செய்தல் குறித்து கற்பித்தல்,பல்வேறு பாடப்பிரிவுகளுக்கு இடையேயான கலைத்திட்ட கருத்தமைவுகள்,கற்பித்தல் கற்றல் செயல்திட்டங்கள் போன்றவையாகும்

today

கற்றலும் கற்பித்தலும் பாட வேளையில் கற்றல் செயல்பாட்டில் மாணவர்களது ஈடுபாட்டு நிலைகளான உண்மையான ஈடுபாடு, சடங்கு ரீதியான பணிவிணக்கம், செயல்முனைப்பற்ற பணிவிணக்கம், பின்னடைதல்,எதிர்ப்புணர்ச்சியைக்காட்டலாகும்.  மாணவர்களது கற்றல் ஈடுபாடு நிலையை வெளிப்படுத்தும் மூவகை வகுப்பறைகளான கற்றல் செயல்களில் ஆழ்ந்து ஈடுபாடு காணப்படும் வகுப்பறை,பணிவிணக்கம் கொண்ட வகுப்பறை,பணியிலிருந்து விலகிக் காணப்படும் வகுப்பறை போன்றவையாகும். மாணவர்கள் கற்றல் செயல்களில் ஈடுபடுதலை அதிகரிப்பதற்கான 10:2 முறையைப் பயன்படுத்திடல்,பாட போதனையில் மாணவர் இடநகர்விற்கு இடமளித்தல், சீரான வேகத்தில் வகுப்பறை போதனையை மேற்கொள்ளுதல்,திறன்மிகு பின்னூட்டம் பெற வகை செய்தல்,ஆசிரியர் பேசும் போது ஒரு வாக்கியத்தின் நடுவில் இடைநிறுத்தம் செய்து பின்பு தொடருதல் போன்றவை தேர்வு எழுதினோம்

Today

நாங்கள் தேர்வுக்கா படித்தோம்.கற்றலும் கற்பித்தல் தேர்வு எமுதினோம்.அதன் பிறகு பாடத்துறை தேர்வு எமுதினோம்

Sunday, 18 March 2018

today

இன்று முதல் பாட வேளையில் வளமூலங்களின் வகைகள் தேர்வு எழுதினோம்.
   கற்றலும் கற்பித்தலும் பாட வேளையில் கோல்ப் கற்கும் பாணிகள்,அறிவு கட்டமைப்பு உருவாக்குதல் தேர்வு எழுதினோம்.
   தற்கால இந்தியாவும் கல்வியும் குழு கலந்துரையாடல் நடைப்பெற்றது.
    குழந்தைப்பருவமும் வளர்ச்சியும் பாட வேளையில் விளையாட்டும்,குழந்தையின் வளர்ச்சியும் கலந்துரையாடப்பட்டது.
   பாடத்துறைகளையும் பாடங்களையும் புரிந்து கொள்ளல் பாட வேளையில் வாழ்க்கைசார் கலைத்திட்டத்தில் மாணவர்களின் கலந்துரையாடல் நடைப்பெற்றது.
   பாலினம்,பள்ளி மற்றும் சமுகம் பாட வேளையில் பெண்கள் மீதான வன்முறையும் மகளிர் பாதுகாப்பும் படித்து கொண்டிருந்தோம்.

Thursday, 15 March 2018

today

இன்று பொருளறிவியல் கற்பித்தல் பாட வேளையில் கற்பித்தலுக்கான வளமூலங்கள், தேவை,முக்கியத்துவம் கலந்துரையாடப்பட்டது.

   கற்றலும் கற்பித்தல் பாட வேளையில் பள்ளிக்கு உள்ளே மற்றும் வெளியே கற்றலின்  நன்மைகள் படித்து கொண்டிருந்தோம்.

   தற்கால இந்தியாவும் கல்வியும் பாட வேளையில் எஸ்.எஸ்.ஏ,ஆர்.எம்.எஸ்.ஏ,ஆர்.யு.எஸ்.ஏ படித்து கொண்டிருந்தோம்.

   குழந்தைப்பருவமும் வளர்ச்சியும் பாட வேளையில் குழந்தை வளர்ச்சி மற்றும் முன்னேற்றத்தின் வரையறை,இயல்புகள், வேறுபாடுகள் கலந்துரையாடப்பட்டது.

   பாடங்களையும் பாடத்துறைகளையும் புரிந்து கொள்ளல் பாட வேளையில் பாட இயல் அறிவு  மற்றும் கலைத்திட்டம் குறித்த ஜான் டூயின் கருத்துகள் கலந்துரையாடப்பட்டது.

Wednesday, 14 March 2018

today

பொருளறிவியல் கற்பித்தல் பாட வேளையில் மாதிரி தேர்வு வினாத்தாலுக்கான விடைகள் கலந்துரையாடப்பட்டது.

  கற்றலும் கற்பித்தலும் பாட வேளையில் கற்றலுக்கான வரையறை,கோட்பாடுகள் படித்துகொண்டிருந்தோம்.

  தற்கால இந்தியாவும் கல்வியும் பாட வேளையில் சமூக பல்வகையின் வகைகள்,காரணிகள் படித்து கொண்டிருந்தோம்.

  குழந்தைப்பருவமும் வளர்ச்சியும் பாட வேளையில் ஊடக வன்முறையினால் குமரப்பருவம்,குழந்தைப்பருவத்தில் ஏற்படும் தாக்கங்கள் மற்றும் சூற்றுச்சூழல் மாசுப்பாட்டால் குழந்தை வளர்ச்சியில் ஏற்படும் தாக்கங்கள் கலந்துரையாடப்பட்டது.

கலைத்திட்டத்தில் விரவியுள்ள மொழியில் மொழியின் பயன்கள் காலந்துரையாடப்பட்டது.

Tuesday, 13 March 2018

today

பொருளறிவியல் கற்பித்தல் பாட வேளையில் சமுதாய வளமூலங்களான அறிவியல் கண்காட்சி, களப்பயணம் படித்து கொண்டிருந்தோம்.
  
  கற்றலும் கற்பித்தலும் பாட வேளையில் மூண்றாவது அலகுதேர்வு நடைப்பெற்றத்தக்கான விடைத்தாள் கொடுக்கப்பட்டது.

  தற்கால இந்தியாவும் கல்வியும் பாட வேளையில் சமுக பல்வகைமையின் பொருள், வரையறை, வகைகள் படித்து கொண்டிருந்தோம்.
 
  குழந்தைப்பருவமும் அதில் ஏற்படும் வளர்ச்சிகளும் பாட வேளையில் சுற்றுச்சூழல் பாதிப்புகளால் குழந்தை வளர்ச்சியில் ஏற்படுத்தும் தாக்கங்கள் படித்து கொண்டிருந்தோம்.

பாடங்கள் மற்றும் பாடப்பிரிவுகளை புரிந்து கொள்ளுதல் பாட வேளையில் பாடப்பிரிவு,பாடங்கள் ஆகியவற்றின் பொருள், வரையறை,கருத்துகள் மற்றும் வேறுபாடு படித்து கொண்டிருந்தோம்

today

அனைத்து மாணவர்களிடம் எதிர்பார்க்கப்படும் உயர்நடத்தை மற்றும் கல்வித்தேர்ச்சி குறித்து தெளிவுபட.தெரிவித்தல்: வகுப்பறைச் செயல்களில் அனைத்து மாணவர்களும் பங்கேற்க சம வாய்ப்பளித்தல்.

  மாணவர்களை ஆக்கபூர்வமான வழியில் திருத்துதல்: மாணவர்களது உணர்வுகளை புரிந்து கொள்ளுதல்,மாற்றுவழி செயல்களை சிந்தித்தல்.

   மாணவர்களை தமது வகுப்பறை நேர்மறையான நடத்தையில் பெருமிதம் கொள்ளுதல்: மாணவர்களது நடத்தையில் திருப்தியுறும்போதேல்லாம் பாராட்டி பின்னாட்டம் அளித்தல்.
   மாணவர்களிடம் ஆசிரியர் தமக்குள்ள அக்கறையை வெளிப்படுத்துதல்:மாணவர்களது குடும்ப பின்னணியை அறிதல்,மாணவர்கள் உணர்வுகளை புரிந்து கொண்டு, பரிவுடன் செயல்படல்.

   மாணவர்களிடம் ஏற்படும் மன அழுத்தத்தை குறைக்க ஆசிரியர் உதவிடல்: மாணவர்கள் விளையாட்டில் பங்கு பெறத்தூண்டுதல்,நகைச்சுவைப் புத்தங்களை படிக்கச் செய்தல்,நல்ல இசையைக் கேட்டல்.
கற்றல் கற்பித்தல் பாட வேளையில் தேர்வு எழுதினோம்.