First day training so happy.மாணவர்களிடம் interactionசெய்தோம்.மாணவர்களை கவனித்துக் கொண்டேன்.அதன் பிறகு கரும்பலகையில் தமிழ் கட்டுரையை எழுதினேன்.இதன் மூலம் கரும்பலகையை எவ்வாறு பயன் படுத்த வேண்டும் என்பதை அறிந்தேன்.அதன் பிறகு observation class கவனித்தேன்.இதன் மூலம் வகுப்பாசிரியர் மாணவர்களை எவ்வாறு பாடத்துடன் interaction செய்து கற்றுக்கொடுக்கிறார் என்பதையும் அறிந்துக்கொண்டேன்.
No comments:
Post a Comment