புதிய ஆண்டு தொடக்கம்
இன்று இரண்டாம் ஆண்டு முதல்நாள் தொடங்கப்பட்டது. முதல் பாட வேளையில் அறிவு மற்றும் கலைத்திட்டம்முன்னுரை மேலும் அதிலுள்ள அலகுகள் கலந்துரையாடப்பட்டது. பொருளறிவியல் கற்பித்தல் பாட வேளையில் திறன்கள் கலந்துரையாடப்பட்டது. யோகா,உடல்நலம் மற்றும்உடல்நலக்கல்வி பாட வேளையில் யோகாவின் தோற்றம் மற்றும் தோன்றுவதற்க்கு முக்கிய காரணமானவர்கள்,எப்போது மேற்கொள்ள வேண்டும் என்பது கலந்துரையாடப்பட்டது.உள்ளடக்கிய பள்ளியை உருவாக்குதல்,கற்றல் மதிப்பீடு பாட வேளைகளில் பாடத்தினை பற்றிய கருத்துகள் கலந்துரையாடப்பட்டது.
No comments:
Post a Comment