Today
நவீனத்துவம் என்பது மரபுரீதியிலானவற்றை மறுத்தொழித்தல்என்பதாகும். மேலும் அதனுடைய இயல்புகளான தனிநபர் வளர்ச்சிக்கு முன்னுரிமையளித்தல், சுதந்தரமும் சமத்துவமும் பேணப்படுதல், மனிதத்தன்மை முழுமை பெற வேண்டும், பகுத்தறிவு வாதம் முன்னிலைப்படுத்தப்படுதல், வேளாண் பொருளாதாரத்தலிருந்து தொழில்சார்ந்த பொருளாதாரத்திற்கு மாற்றுதல், தொழிற்சாலைமயமாக்கல், நகர்மயமாக்கல், சமயச்சார்பின்மையாக்கல்,ஜனநாயக அரசமைப்பு மற்றும் அதனுள் இடம் பெறும் அமைப்புகள் நிறுவுதல் போன்றவற்றை பற்றி தெளிவாக அறிந்து கொண்டோம்.
No comments:
Post a Comment