இன்று கல்லூரியில் தேசிய பெரிடர் மிட்புக்குழு வினர் பெரிடர் பற்றி ,எ.கா மழை வெள்ளம் , தீ விபத்து , நிலநடுக்கம் , போன்ற இயற்கை இடர்பாடுகள், செயற்கை இடர்பாடுகள் அகியவற்றில் இருந்து எப்படி மற்றவர்களை கப்பது . பற்றியும் செயல்முறையின் மூலம் விளக்கி அவற்றில் எந்தொந்த நிகழ்வுகளில் எப்படி பட்ட யுத்திகளை கையால வேண்டும் என்பதையும் , விபத்துகளில் உயிருக்கு போறடும் மனிதர்களுக்கு எந்த வகையிலான முதலுதவி செய்யவேண்டும் என்பதை பற்றி நான் அறிந்தேன்.
No comments:
Post a Comment